திங்கள், 15 ஜூன், 2020
சேதுபாவாசத்திரம் , பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை சேதுபாவாசத்திரம் .
சே சதுபாவாசத்திரம் , பேராவூரணி துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) பராமரிப்பு பணிகள் நடக்கிறது . எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடியம் , கள்ளம்பட்டி , மருங்கப்பள்ளம் , குருவிக்கரம்பை , செருபாலக்காடு , கழனிவாசல் , கொரட்டூர் , துறையூர் , மரக்கா வலசை , உடையநாடு , ஊமத்தநாடு , ராவுத்தன்வயல் , சேதுபாவாசத்திரம் , மல்லிப்பட்டினம் , புதுப்பட்டினம் ,பெருமகளூர் , பேராவூரணி நகர் , காலகம் , பைங்கால் , திருச்சிற்றம்பலம் , குறிச்சி , வாட்டாத்திகொல்லை , ஆவணம் , பட்டத்தூரணி , பின்னவாசல் , மணக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது . இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர் . இதே போல் அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . இதன் காரணமாக அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அய்யம்பேட்டை , பசுபதிகோவில் , வீரசிங்கம்பேட்டை , வயலூர் , ராமாபுரம் , கணபதி அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட் டார கிராமங்களில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய பாபநாசம் உதவி செயற்பொறியாளர் சங்கர் கூறி உள்ளார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்
அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக