செவ்வாய், 16 ஜூன், 2020

தேசியமனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சைமாவட்டதலைவருடன் புதுப்பட்டினம் கிளைSDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ..!





தேசியமனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சைமாவட்டதலைவருடன் #SDPI கட்சி  நிர்வாகிகள் சந்திப்பு ..! 

( NHRCI )-ன் தஞ்சாவூர்மாவட்டதலைவராக
 தேர்ந்தெடுக்கபட்டுள்ள மரியாதைக்குறிய 
S.R.Kஅசன்முகைதீன் B.A.,அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக 
SDPI கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சகோதரர்                             Y .ஔரங்கசீஃப். அவர்கள் தலைமையில்
  புதுப்பட்டினம் SDPI கட்சி  கிளையின் சார்பாக -16-06-2020 இன்று 
 S.ரபிக்கான் கிளை_தலைவர்
MSD.முகமது சுல்தான் செயலாளர்..
S.முத்து மரைக்கான் பொருளாலர்
சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 
கிளை நிர்வாகிகள் அனைவரும் சென்று சந்தித்து  சகோதரர் *S.R.K.அசன் முகைதீன் B.A., (தேசிய மனிதஉரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா)  தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்

அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்...