தேசியமனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சைமாவட்டதலைவருடன் #SDPI கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ..!
( NHRCI )-ன் தஞ்சாவூர்மாவட்டதலைவராக
தேர்ந்தெடுக்கபட்டுள்ள மரியாதைக்குறிய
S.R.Kஅசன்முகைதீன் B.A.,அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக
SDPI கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y .ஔரங்கசீஃப். அவர்கள் தலைமையில்
புதுப்பட்டினம் SDPI கட்சி கிளையின் சார்பாக -16-06-2020 இன்று
S.ரபிக்கான் கிளை_தலைவர்
MSD.முகமது சுல்தான் செயலாளர்..
S.முத்து மரைக்கான் பொருளாலர்
சேக்தாவூது இணை செயலாளர்
M.சேட் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட
கிளை நிர்வாகிகள் அனைவரும் சென்று சந்தித்து சகோதரர் *S.R.K.அசன் முகைதீன் B.A., (தேசிய மனிதஉரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா) தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்...!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக