திங்கள், 15 ஜூன், 2020

Breaking :- 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ~ முதல்வர் அறிவிப்பு .!


சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரு நகர பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வரும் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பின்பற்றப்படும் எனவும் அறிவிப்பு.

மேலும், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணமாக அறிவிப்பு. மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்

அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்...