சனி, 13 ஜூன், 2020

தஞ்சைதெற்கு மாவட்டம் பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா புதுப்பட்டினம் யூனிட் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குற்றவாளிகளாக்கப்படும்அப்பாவிகள்! 
நீதியின்
கேலிக்கூத்தைதோலுரிப்போம்!! 

டெல்லி காவல்துறை, மத்திய அரசு மற்றும்  உ.பி அரசின் ஃபாசிச அராஜகத்தை கண்டித்து

பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியாவின் 
தேசம்தழுவியபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13.6.2020, சனிக்கிழமை) தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .

அதன் ஒருபகுதியாக 
தஞ்சைதெற்கு மாவட்டம் 
பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா 
புதுப்பட்டினம் யூனிட் சார்பில் 
(சமூக இடைவெளியுடன் கூடிய)
கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அமீரகத்தில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரை வித்தியாசமான முறையில் கவுரவப்படுத்திய இந்தியாவிற்குச் சென்ற தனி விமானம்

அமீரகத்தில் உள்ள இந்திய சமூக குழு ஒன்று , கடந்த ஜூன் 8 ஆம் தேதி துபாயில் இறந்த இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரான நிதின் சந்திரனை கவுரவப்படுத்...