குற்றவாளிகளாக்கப்படும்அப்பாவிகள்!
டெல்லி காவல்துறை, மத்திய அரசு மற்றும் உ.பி அரசின் ஃபாசிச அராஜகத்தை கண்டித்து
பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியாவின்
தேசம்தழுவியபிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13.6.2020, சனிக்கிழமை) தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .
அதன் ஒருபகுதியாக
தஞ்சைதெற்கு மாவட்டம்
பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா
புதுப்பட்டினம் யூனிட் சார்பில்
(சமூக இடைவெளியுடன் கூடிய)
கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக